தூத்துக்குடி கடந்த 22 ஆண்டுகளுக்கு மேலாக ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் இயங்கி வந்தது நாட்டின் காப்பர் தேவையில் 40 சதவீதத்தை இந்த நிறுவனம் பூர்த்தி செய்து வந்தது. ஸ்டெர்லைட் நிறுவனத்தின் செயல்பாடு காரணமாக இந்தியா…
மின்முரசு
தூத்துக்குடி கடந்த 22 ஆண்டுகளுக்கு மேலாக ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் இயங்கி வந்தது நாட்டின் காப்பர் தேவையில் 40 சதவீதத்தை இந்த நிறுவனம் பூர்த்தி செய்து வந்தது. ஸ்டெர்லைட் நிறுவனத்தின் செயல்பாடு காரணமாக இந்தியா…
தூத்துக்குடி கடந்த 22 ஆண்டுகளுக்கு மேலாக ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் இயங்கி வந்தது நாட்டின் காப்பர் தேவையில் 40 சதவீதத்தை இந்த நிறுவனம் பூர்த்தி செய்து வந்தது. ஸ்டெர்லைட் நிறுவனத்தின் செயல்பாடு காரணமாக இந்தியா…
சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அயலான்’ திரைப்படத்தின் க்ளிம்ஸ் காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது. இதனை சிவகார்த்திகேயன் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் ‘அயலான்’. கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கிய இப்படத்தை 24 ஏஎம்…
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் மீதான பாலியல் புகாரில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குத்துச்சண்டை வீரர்கள் டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாலியல் புகார்: இந்திய மல்யுத்த கூட்டமைப்பு…
“யாத்திசை’ தமிழன் தொழ வேண்டிய திசை மட்டும் அல்ல, வரலாற்று மீட்சியுற்று தமிழன் எழவேண்டிய திசை” என படக்குழுவுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
‘பொன்னியின் செல்வன் 2’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘சின்னஞ்சிறு நிலவே’ பாடலின் 1 நிமிட காணொளி காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது. கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை இயக்குநர் மணிரத்னம் 2 பாகங்களாகத் திரைப்படமாக்கி இருக்கிறார். இதன்…
“‘நண்பகல் நேரத்து மயக்கம்’ படப்பிடிப்பின்போது எனக்கு ஒரு சின்ன மனச் சஞ்சலம். இயக்குநர் நம்மை ஒரு குளோஸ் அப் ஷாட் கூட எடுக்கவில்லையே; நாம் சரியாக நடிக்கவில்லையோ என்று குழம்பிக் கொண்டிருந்தேன்” என நடிகை…
‘வீரம்’ படத்தின் இந்தி மறுதயாரிப்புகான ‘கிசி கா பாய் கிசி கி ஜான்’ திரைப்படம் 3 நாட்களில் ரூ.60 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு தமிழில் அஜித் நடிப்பில் வெளியான…
45 நிமிடங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் தொழில்நிறுவனங்களில் ஊழியர்களுக்கு தினமும் 12 மணி நேர வேலை வழங்கும் வகையில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்திருத்தம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆளும் திராவிட முன்னேற்ற கழகம் தலைமையிலான…
பட மூலாதாரம், Getty Images 4 மணி நேரங்களுக்கு முன்னர் 12 மணி நேர வேலைக்கான சட்டத்திருத்த மசோதாவால் எழுந்த கொந்தளிப்பு அடங்குவதற்குள் தமிழ்நாடு அரசு அடுத்த சிக்கலை எதிர்கொண்டுள்ளது. விளையாட்டு மைதானங்கள், திருமண…
மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட விசை படகுகளுக்கு உரிமையாளருக்கு 4.67 கோடி ரூபாய் மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிவாரணம் ஆணையினை வழங்கும் நிகழ்ச்சி சென்னை ராயபுரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அந்த…
தொழிலாளர்களின் வேலை நேரத்தை நீட்டிக்க மசோதா நிறைவேற்றிய கையோடு முதலீடுகளை ஈர்க்க தொழில்துறை அமைச்சர் வெளிநாடு செல்ல இருக்கிறார். டென்மார்க், பின்லாந்து, ஸ்வீடன் ஆகிய நாடுகளுக்கு தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில்…
ஐ.எப்.எஸ் நிதி நிறுவன வழக்கில் லஞ்ச புகாரில் கபிலன் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், புதிய விசாரணை அதிகாரியாக ஏ.டி.எஸ்.பி ஜஸ்டின் ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். அதிக வட்டி தருவதாக கூறி 84 ஆயிரம் பேரிடம்…
பட மூலாதாரம், Getty Images 23 ஏப்ரல் 2023, 12:34 GMT பாகிஸ்தானில் ஏழாவது மக்கள் தொகை கணக்கெடுப்பு இந்த ஆண்டு தொடங்கியுள்ளது. நாட்டின் மக்கள் தொகை மற்றும் அது தொடர்பான பிற போக்குகளை…
பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் கிரிக்கெட்டில் சென்டிமென்ட் வெகுவாகப் பார்க்கப்படும் என்பது விளையாடும் வீரர்களுக்கு நன்கு தெரிந்திருக்கும். ஒரு வீரர் ஒரு பேட்டில் சதம் அடித்துவிட்டால் அந்த பேட்டின் மீது இனம்புரியாத…
ராமநாதபுரம் பாஜக மாவட்ட தலைவர் தரணி தாக்கப்பட்ட சம்பவத்தில் 5 பேர் போலீசா ரால் கைது செய்யப்பட்ட து அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது காயம் பட்ட மேலாளர் கணேசன் மருத்துவமனையில் சிகிச்சை…
ராமநாதபுரம் பாஜக மாவட்ட தலைவர் தரணி தாக்கப்பட்ட சம்பவத்தில் 5 பேர் போலீசா ரால் கைது செய்யப்பட்ட து அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது காயம் பட்ட மேலாளர் கணேசன் மருத்துவமனையில் சிகிச்சை…
ராமநாதபுரம் பாஜக மாவட்ட தலைவர் தரணி தாக்கப்பட்ட சம்பவத்தில் 5 பேர் போலீசா ரால் கைது செய்யப்பட்ட து அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது காயம் பட்ட மேலாளர் கணேசன் மருத்துவமனையில் சிகிச்சை…
Last Updated : 23 Apr, 2023 04:26 PM Published : 23 Apr 2023 04:26 PM Last Updated : 23 Apr 2023 04:26 PM அயலான் சென்னை:…
அமைதியான அப்பா பரந்தாமன் (பாண்டியராஜன்), பஞ்சாயத்தில் பணியாற்றும் அண்ணன், திருமணத்துக்குக் காத்திருக்கும் தங்கை குங்குமத்தேன் (அனிதா சம்பத்), குடும்பத்தில் ஒருவனான நண்பன் முருகன் (பாலசரவணன்) என ‘தபால்’ கார்த்திக்கிற்கு (விமல்) அழகான வாழ்க்கை. அவர்…
Last Updated : 23 Apr, 2023 10:44 AM Published : 23 Apr 2023 10:44 AM Last Updated : 23 Apr 2023 10:44 AM சாகுந்தலம் விளம்பர…
5 மணி நேரங்களுக்கு முன்னர் அடையாளம் தெரியாத நபருடன் தான் பேசியது போல சமூக ஊடகங்களில் மிகுதியாக பகிரப்பட்ட ஒலிநாடா ‘போலி’ என்று தெரிவித்திருக்கிறார் தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் தியாகராஜன். சில தினங்களுக்கு முன்பு…
பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் 32 வயதான செல்வி ஸ்ரீபெரும்புத்தூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். தமிழ்நாடு அரசு, தனியார் நிறுவனங்களில் தினமும் 12 மணிநேர வேலை செய்வதற்கான…
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, மழை பெய்யக்…
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, மழை பெய்யக்…
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, மழை பெய்யக்…
சென்னை: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகி உள்ள ‘ஃபர்ஹானா’ திரைப்படம் வரும் மே 12-ம் தேதி திரைக்கு வர உள்ளது. அதனை முன்னிட்டு அந்தப் படத்தின் டீஸரை படக்குழு வெளியிட்டுள்ளது. ட்ரீம் வாரியர்…
சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘மாவீரன்’ படம் ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி திரைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடிக்கும் படம், ‘மாவீரன்’.…
Last Updated : 22 Apr, 2023 07:34 AM Published : 22 Apr 2023 07:34 AM Last Updated : 22 Apr 2023 07:34 AM லப்பர் பந்து…
பட மூலாதாரம், Getty Images 21 ஏப்ரல் 2023, 10:03 GMT ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் காப்பீடு ஊழல் தொடர்பாக வெளியிட்ட கருத்துகள் குறித்து விளக்கம் தேவைப்படுவதால் அது தொடர்பான…
பட மூலாதாரம், Sportzpics/BCCI கட்டுரை தகவல் “வரலாறு முக்கியம்” என்பார்கள். அப்படியொரு முக்கியமான வரலாற்றை சிஎஸ்கே அணி தொடர்ந்து தக்கவைத்து வருகிறது. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று நடந்த ஐ.பி.எல். டி20 போட்டியின்…
சர்வதேச அளவில் இலங்கையின் நன்மதிப்பை, கடுமையாக பாதித்த ஏப்ரல் 21 தற்கொலை குண்டுத் தாக்குதல் துயரச் சம்பவம் இடம்பெற்று இன்றுடன் 4 ஆண்டுகள் நிறைவடைகின்றன. எனினும், இந்தத் தாக்குதல்களில் கொல்லப்பட்டோர், காயமடைந்தோர் மற்றும் உளவியல்…
சர்வதேச அளவில் இலங்கையின் நன்மதிப்பை, கடுமையாக பாதித்த ஏப்ரல் 21 தற்கொலை குண்டுத் தாக்குதல் துயரச் சம்பவம் இடம்பெற்று இன்றுடன் 4 ஆண்டுகள் நிறைவடைகின்றன. எனினும், இந்தத் தாக்குதல்களில் கொல்லப்பட்டோர், காயமடைந்தோர் மற்றும் உளவியல்…
சர்வதேச அளவில் இலங்கையின் நன்மதிப்பை, கடுமையாக பாதித்த ஏப்ரல் 21 தற்கொலை குண்டுத் தாக்குதல் துயரச் சம்பவம் இடம்பெற்று இன்றுடன் 4 ஆண்டுகள் நிறைவடைகின்றன. எனினும், இந்தத் தாக்குதல்களில் கொல்லப்பட்டோர், காயமடைந்தோர் மற்றும் உளவியல்…
சென்னை: ஆருத்ரா மோசடி வழக்கில் அனுப்பப்பட்ட சம்மனை எதிர்த்து நடிகர் ஆர்.கே.சுரேஷ் தாக்கல் செய்த வழக்கில் காவல் துறை பதிலளிக்க உத்தரவிட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றம், அதுவரை சம்மனுக்கு தடை விதிக்க வேண்டுமென்ற ஆர்.கே.சுரேஷின்…
சென்னை: மத்திய அரசின் சிஐஐ தக்ஷின் மாநாட்டில் ‘யூத் ஐகான்’ விருதை நடிகர் தனுஷ் பெற்றுள்ளார். மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் இந்த விருதினை வழங்கினார். இரண்டு நாட்கள் இந்த நிகழ்வு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.…
கொச்சின்: இந்திய திரைத்துறையின் உச்ச நடிகர்களில் ஒருவரான மம்மூட்டியின் தாயார் பாத்திமா இஸ்மாயில் காலமானார். அவருக்கு வயது 93. இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை அவர் காலமானார். வயது மூப்பால் நோய்க்கு ஆளான அவர் அதற்காக…
பட மூலாதாரம், Getty Images 20 ஏப்ரல் 2023, 11:23 GMT காங்கிரஸ் முன்னாள் எம்.பி ராகுல் காந்தி மீது 2019ஆம் ஆண்டில் தொடரப்பட்ட அவதூறு வழக்கில் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை…
பட மூலாதாரம், ANI 5 மணி நேரங்களுக்கு முன்னர் ஜம்மு காஷ்மீரின்பூஞ்ச் மாவட்டத்தில் வியாழக்கிழமை ராணுவ டிரக் தீ பற்றிய எரிந்த சம்பவத்தை, சில மணி நேர தாமதத்துக்குப் பிறகு ‘தீவிரவாத தாக்குதல்’ என்று…
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே 1958ம் ஆண்டு கட்டப்பட்ட வைகை அணையில் கடந்த மாதம் வரையில் அரசே நேரடியாக மீன்பிடியை நடத்தி வந்தது. அவ்வாறிருக்க, வைகை அணை சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட…
கர்நாடக 2023-ம் ஆண்டுக்கான கர்நாடக சட்டசபை தேர்தல் வருகிற மே மாதம் 10-ம் தேதி நடக்கவிருக்கிறது. இந்நிலையில் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, தேர்தல் அரசியலில் இருந்து தான் விலகுவதாக கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா…
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே 1958ம் ஆண்டு கட்டப்பட்ட வைகை அணையில் கடந்த மாதம் வரையில் அரசே நேரடியாக மீன்பிடியை நடத்தி வந்தது. அவ்வாறிருக்க, வைகை அணை சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட…
ஹரிஷ் கல்யாண், ‘அட்டகத்தி’ தினேஷ் நடிக்கும் ‘லப்பர் பந்து’ படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியது. ‘கனா’, ‘எஃப்ஐஆர்’ படங்களில் இணை இயக்குநராகவும், ‘நெஞ்சுக்கு நீதி’ படத்தின் வசனகர்த்தாவுமான தமிழரசன் பச்சமுத்து இயக்குநராக அறிமுகமாகும்…
“ரோமியோ பிக்சர்ஸுடனான தற்போதைய படத்திற்குப் பிறகு, அடுத்த படத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவுடன் இணைவேன்” என்று இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் தெரிவித்துள்ளார். ‘நேரம்’, ‘பிரேமம்’ படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களைக் கவர்ந்த மலையாள இயக்குநர் அல்போன்ஸ்…
“அயோத்தி படம் மீது எனக்கு அதீத நம்பிக்கை இருந்தது. இந்தப் படத்தின் வெற்றியை மக்கள் தங்களுக்கான வெற்றியாக எடுத்துகொண்டாடினார்கள்” என நடிகர் சசிகுமார் தெரிவித்துள்ளார். ‘அயோத்தி’ படத்தின் 50-ஆவது நாள் வெற்றிக் கொண்டாட்டம் சென்னையில்…
பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் கிறிஸ்தவர்களாக மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளை வழங்கும் வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்த வேண்டுமென தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.…
பட மூலாதாரம், AFP கட்டுரை தகவல் 1987, மே 23 அன்று தனது ஆறு வயது மகளுடன் மீரட்டில் உள்ள மலியானா கிராமத்தின் புறவழிச்சாலையில் முன்னா ஓடும்போது, ஒரு தோட்டா அவரது மகளின் நெற்றியைத்…
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் முன்னாள் காவல்துறை உதவி ஆணையருக்கு ஒரு வருடம் சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை முகப்பேரை சேர்ந்தவர் வசந்தகுமார். 1991- ல் இருந்து 2000…
சொத்து பிரச்சனையில் சாட்சிகளை கலைப்பதற்காக பயங்கர ஆயுதங்களுடன் கொலை செய்ய முயன்ற கூலிப்படையினரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை அயனாவரம் மேட்டு தெருவை சேர்ந்தவர் ராஜதேவ்நாத்(21). இவர் தனது வீட்டின் கீழ் தளத்தில்…