Press "Enter" to skip to content

இந்தியா Vs சீனா: எல்லை பதற்றத்துக்கு யார் காரணம்?

சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் ட்செள லிஜியாங், கிழக்கு லடாக் பகுதிக்கு அருகே எல்ஏசி நடவடிக்கையை சீன ராணுவம் கண்டிப்புடன் பின்பற்றி வருவதாகவும், அந்த எல்லையை எப்போதும் கடக்கவில்லை என்றும் கூறுகிறார். மறுபுறம் சீன ராணுவம் தங்களை தூண்டும் விதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக இந்திய அரசு கூறுகிறது. அங்குள்ள நிலைமை பற்றி இந்த காணொளியில் பார்க்கலாம்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »