Press "Enter" to skip to content

யேமென் போர்: சுடப்பட்ட சகோதரியை தனது உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய சிறுவன்

யேமெனில் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரியால் காரணமின்றி சுடப்பட்ட சிறுமியை அவரது சகோதரர் தனது உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது.

ஹூத்தி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிக்கு அருகிலுள்ள இடங்களில் இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. மேலும், அந்த குழுவினரால் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல்களில் கடந்த ஆண்டு மட்டும் 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »