Press "Enter" to skip to content

கொரோனாவை கண்டறியும் நாய்கள் – எப்படி சாத்தியம்?

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பெருந்தொற்று நோய்க்கு எதிரான போரில் நாய்களும் மனிதர்களுடன் இணைந்துள்ளன. பின்லாந்தில் உள்ள விமான நிலையம் ஒன்றில், பயணிகளின் துணிகளை நுகர்ந்தே அவர்களுக்கு நோய்த்தொற்று பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறியும் பணியில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்ட 15 நாய்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »