Press "Enter" to skip to content

தைவானில் உள்ள குகை பாலத்தில் தொடர் வண்டிபெட்டிகள் ஒரு குகை பாலத்தில் சிக்கின

தைவானில் சுமார் 490 பேருடன் சென்ற தொடர் வண்டிகுகைப் பாதைக்குள் தடம் புரண்ட பயங்கரமான விபத்தில் 48 பேர் உயிரிழந்தனர். மேலும் ஏராளமானோர் காயமடைந்தனர். தண்டவாளத்தில் விழுந்து கிடந்த கட்டுமான ட்ரக் மீது தொடர் வண்டிமோதி விபத்துக்குள்ளானதாகத் தெரிய வந்திருக்கிறது.

8 பெட்டிகளைக் கொண்ட ரயிலின் பல பெட்டிகள் மோசமாகச் சேதமடைந்துவிட்டன. அவற்றுக்குள் சிக்கியிருந்த பலரை மீட்புக் குழுவினர் மீட்டனர். பலர் ஜன்னல்களை உடைத்து வெளியேறினர். அந்த தொடர் வண்டிவிபத்தின் சமீபத்திய தகவல்களை விவரிக்கிறது இந்த காணொளி.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »