Press "Enter" to skip to content

அமெரிக்க எல்லைக்குள் வீசப்படும் சிறுமிகள் – நெஞ்சை உருக்கும் காணொளி

மெக்ஸிக்கோ எல்லைக்குள் இருந்து வந்த கடத்தல்காரர்கள் என்று கருதப்படும் சிலர் இரண்டு சிறுமிகளை எல்லையோர சுவரில் ஏறி அமெரிக்க எல்லைக்குள் வீசும் காட்சிகள் அந்த நாடுகளில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

எக்வடோர் நாட்டை சேர்ந்தவர்களாக அறியப்படும் அந்த சிறுமிகளுக்கு தேவையான மருத்துவ உதவிகள் வழக்கப்பட்டு, தற்போது அவர்கள் அமெரிக்க அரசின் பராமரிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »