Press "Enter" to skip to content

பெருந்துளை தங்கள் வீட்டை விழுங்கிவிடுமோ என அச்சத்தில் மெக்சிகோ மக்கள்

சிங்க்ஹோல் என்றழைக்கப்படும் பெருந்துளை, மெக்சிகோவின் பியூபலா நகரத்தில் விரிவடைந்து வருகிறது. அது தங்களின் வீடுகளை விழுங்கிவிடுமோ என அச்சத்தில் இருக்கிறார்கள் நகரவாசிகள்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »