பெருந்துளை தங்கள் வீட்டை விழுங்கிவிடுமோ என அச்சத்தில் மெக்சிகோ மக்கள்
சிங்க்ஹோல் என்றழைக்கப்படும் பெருந்துளை, மெக்சிகோவின் பியூபலா நகரத்தில் விரிவடைந்து வருகிறது. அது தங்களின் வீடுகளை விழுங்கிவிடுமோ என அச்சத்தில் இருக்கிறார்கள் நகரவாசிகள்.
Source: BBC.com