Press "Enter" to skip to content

காலத்தை தன் ஒளிக்கருவி (கேமரா)வுக்குள் காட்டும் 91 வயது புகைப்படக் கலைஞர் ஜேம்ஸ் பார்னர்

ஜேம்ஸ் பார்னர் தான் கானா நாட்டின் முதல் சர்வதேச புகைப்படக் கலைஞர். 1946ல் பேபி பிரவுனி என்கிற ஒளிக்கருவி (கேமரா)வில் தொடங்கிய இவரது புகைப்பட பயணம் கணினி மயமான ஒளிக்கருவி (கேமரா) வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »