சீனாவுக்கு எதிராக இந்தியா வலுப்படுத்திவரும் குவாட் அமைப்பு தக்க பலனை தருமா?
பல ஆண்டுகளாக எல்லைத் தகராறு இருந்தபோதிலும், இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான சிறிய மோதல்கள் தவிர, பல தசாப்தங்களாக கடுமையான வன்முறைகள் எதுவும் இல்லை.
ஆனால் கடந்த ஆண்டு கால்வான் பள்ளத்தாக்கில் நடந்த வன்முறைக்குப் பிறகு இந்த நிலை மாறியது.
லடாக்கில் நடந்து வரும் எல்லை மோதல் ஒரு வருடத்திற்குப் பிறகும் முற்றிலுமாக முடிவடையவில்லை என்றாலும், இந்தக் காலகட்டத்தில் குவாட் நாடுகளின் கூட்டணிக்கு இந்தியா ஆதரவைக் காட்டியுள்ளது.
குவாட் குழுவில் இந்தியாவின் பங்கேற்பு, சீனாவுக்கு ஏதேனும் செய்தி சொல்கிறதா?
பிபிசி நிருபர் ராகவேந்திர ராவ் இந்தச் சிறப்பு அறிக்கையில் விளக்குகிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
Source: BBC.com