Press "Enter" to skip to content

பூதங்களின் சிறை – திகில் கிணறை ஆராயும் ஆராய்ச்சியாளர்கள்

யேமன் நாட்டில் ஒரு 112 மீட்டர் ஆழ கிணறு இருக்கிறது. அது கேட்பதை கொடுக்கும் பூதங்களின் சிறை என மக்கள் நம்புகிறார்கள். அக்கிணறை ஆராய்ந்து வருகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். அங்கு என்ன நடக்கிறது என்பதை இந்த காணொளியில் பார்க்கலாம்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »