வட கொரியா தலைவரின் சபதம்: யாராலும் வீழ்த்த முடியாத ராணுவத்தை உருவாக்குவோம்
“நாங்கள் யாருடன் போர் புரிவதைப் பற்றிப் பேசுவதில்லை. மாறாக தற்காப்புக்காகவும், இறையாண்மையைக் பாதுகாப்பதற்காகவும்தான் போரிடும் திறன்களை அதிகரித்து வருகிறோம்” என்று வட கொரியா தலைவர் கிம் கூறியிருக்கிறார்.
Source: BBC.com