நடுக்கடலில் மோசமான நிலையில் சிக்கிய குடியேறிகள் – தொடரும் துயரம்
தாயகத்தில் பசி, பட்டினி, பஞ்சம், போர், உள்நாட்டு மோதல் போன்ற பல இன்னல்களை அனுபவித்த மக்கள், கடைசியில் தாயகத்தை விட்டு வெளியேறி ஐரோப்பாவுக்குள் நுழைய ஆபத்தான பயணத்தை தேர்வு செய்கிறார்கள்.
Source: BBC.com