Press "Enter" to skip to content

புழுதியால் மறைந்துபோன புர்ஜ் கலிபா கட்டடம்

புழுதியால் மறைந்துபோன புர்ஜ் கலிபா கட்டடம்

உலகின் மிக உயரமான கட்டடம் இப்போது புழுதியால் மறைந்துவிட்டது. புதன்கிழமையன்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உட்பட மத்திய கிழக்கு நாடுகள் முழுக்க மணற் புயலால் பாதிக்கப்ட்டுள்ளன. துபாயில் உள்ள 828 மீட்டர் உயரம் கொண்ட புர்ஜ் கலீபா கட்டடம் வழக்கமாக வேலையாக இருக்கும். தற்போது காற்று மாசு காரணமாக கட்டடம் எளிதில் புலப்படவில்லை. 

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »