பாகிஸ்தானில் முதல் தளத்தில் சிக்கிய மக்கள்; படுக்கையை வைத்து மீட்கப்படும் காட்சிகள்
“எங்களுக்குப் பொருட்கள் தேவை, எங்களுக்கு மருந்து தேவை, தயவுசெய்து பாலத்தை மீண்டும் கட்டுங்கள், இப்போது எங்களிடம் எதுவும் இல்லை.” கள நிலவரத்தை அறிய, அங்கு சென்ற பிபிசி குழுவினரை நோக்கி கிராம மக்கள் கையால் எழுதப்பட்ட குறிப்பில் இவை காணப்பட்டன.
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் மனூர் பள்ளத்தாக்கில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணமாக நூற்றுக்கணக்கான மக்கள் ஆற்றின் குறுக்கே சிக்கித் தவிக்கின்றனர். அவர்களின் நிலையை விவரிக்கிறது இந்த காணொளி.
Source: BBC.com