Press "Enter" to skip to content

8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் பிறப்பித்த புதிய உத்தரவு

8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு மணி நேரம் மாலை வேளைகளில் ஒதுக்கி சிறப்பு வகுப்பு நடத்த வேண்டும் என்று தொடக்க கல்வி இயக்குனர் அலுவலகத்தில் இருந்து ஒரு சுற்றறிக்கை இன்று காலை வெளிவந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்

இன்று சுற்றறிக்கையால் 8ஆம் வகுப்பு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில் தற்போது இது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் விளக்கமளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது

8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி நேரத்தில் மட்டுமே சிறப்பு வகுப்புகள் நடைபெறும் என்றும் பருவத் தேர்வு முறையை ரத்து குறித்து அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் கூறியுள்ளார்

The post 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் பிறப்பித்த புதிய உத்தரவு appeared first on Tamil Minutes.
Source: TamilMinutes

More from திரையுலகம்More posts in திரையுலகம் »