Press "Enter" to skip to content

குஜராத்தில் திடீர் பணமழை: பெரும் பரபரப்பு

குஜராத் மாநிலம் நவஸ்ரீ என்ற பகுதியில் திடீரென பணமழை பொழிந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

குஜராத் மாநிலம் நவஸ்ரீ நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பக்தி பாடல்களை கீதா ராபரி என்ற பாடகி பாடிக் கொண்டிருந்தார். அவருடைய பாட்டை கேட்ட பக்தர்கள் அவர் மீது பணமழையை பொழிந்தனர். பத்து ரூபாய் தாள் முதல் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வரை மழை போல் அவர்மீது ரூபாய் நோட்டுக்கள் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

பக்தர்கள் வீசிய இந்த பணத்தை தனது உதவியாளர்கள் பாடகி சேகரித்து கத்தை கத்தையாக பணத்தை வீட்டுக்கு அள்ளிச் சென்றார். பணம் எண்ணும் இயந்திரம் மூலம் நோட்டுகள் எண்ணப்பட்ட போது ஒரு கோடியை நெருங்கியதாகவும் கூறப்படுகிறது

The post குஜராத்தில் திடீர் பணமழை: பெரும் பரபரப்பு appeared first on Tamil Minutes.
Source: TamilMinutes

More from திரையுலகம்More posts in திரையுலகம் »