Press "Enter" to skip to content

விஜய் வீட்டின் வழியே சென்றாலே விசாரணையா? பொதுமக்கள் அதிருப்தி

நடிகர் விஜய் வீட்டில் நேற்று மாலை முதல் விடிய விடிய தொடர்ச்சியாக வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருவது தெரிந்ததே. நடிகர் விஜய்யிடமும் சுமார் 15 மணி நேரம் அதிகாரிகள் விசாரணை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் விஜய் வீட்டின் முன் அவரது ரசிகர்கள் கூடி விடாமல் இருப்பதற்காக துப்பாக்கி ஏந்திய போலீசார் 24 மணி நேரமும் காவலில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

அதுமட்டுமின்றி அந்த விஜய்வீடு உள்ள தெருவில் சொல்பவர்களிடம் கூட விசாரணை செய்துதான் அனுமதிக்கபடுவதாகவும் கூறப்படுகின்றது

எனவே அந்த பகுதியில் வாழும் பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர் சாலையில் நடந்து செல்பவர்களிடம் கூட விசாரணையா? என்று பொதுமக்கள் தங்களது அதிருப்தியை தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

The post விஜய் வீட்டின் வழியே சென்றாலே விசாரணையா? பொதுமக்கள் அதிருப்தி appeared first on Tamil Minutes.
Source: TamilMinutes

More from திரையுலகம்More posts in திரையுலகம் »