உலகம் முழுவதும் டிக் டாக் செயலிக்கு அடிமையாகி இருக்கும் இளைஞர்கள் பலர் உள்ளனர். குறிப்பாக இந்தியாவில் டிக் டாக் செயலிக்கு மிக மோசமாக பலர் அடிமையாகி உள்ளதாக தெரிகிறது
இந்த நிலையில் டிக்டாக்வீடியோ ஒன்றுக்காக டீன் இளம்பெண் ஒருவரை நிர்வாணமாக நடக்க வைத்து வீடியோ எடுத்த இளைஞரும் அவருக்கு வீடியோ எடுத்த உதவிய மூன்று பேரும் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்த இந்த சம்பவம் குறித்து இளம் பெண்ணின் பெற்றோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இளம் பெண்ணை நிர்வாணமாக நடக்க வைத்த இளைஞரை அந்த பகுதியில் உள்ளவர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
The post டிக் டாக் வீடியோவுக்காக இளம் பெண்ணை நிர்வாணமாக நடக்க வைத்த இளைஞன் கைது appeared first on Tamil Minutes.
Source: TamilMinutes