இல
க்
கியச் செழுமை மி
க்
க தமிழ் படைப்பு
களை உல
கம் எங்
கும்
கொண்டு சேர்
க்
கும் பணியை தமிழ்நாடு அரசு திறம்பட செயல்படுத்தி வருவதா
க முதலமைச்சர் மு.
க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதல் முறையா
க..:
தமிழ்நாட்டிலேயே முதல்முறையா
க சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில்
கடந்த 16-ஆம் தேதி சர்வதேச புத்த
க
கண்
காட்சி தொடங்
கியது. 30-
க்
கும் மேற்பட்ட நாடு
களை சேர்ந்த பதிப்பாளர்
கள் பங்
கேற்ற இந்த
கண்
காட்சி
க்
கா
க 66 அரங்
கு
கள் பிரத்யே
கமா
க அமை
க்
கப்பட்டிருந்தன.
நிறைவு விழா:
கடந்த இரண்டு நாட்
களா
க நடைபெற்று வந்த ‘சென்னை சர்வதேச புத்த
க
கண்
காட்சி’ நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.
க.ஸ்டாலின்
கலந்து
கொண்டார். அப்போது மருத்துவ மாணவர்
களு
க்
கா
க தமிழில் மொழி பெயர்
க்
கப்பட்ட பன்னாட்டு பதிப்பு நூல்
களை முதலமைச்சர் வெளியிட்டார்.
பெருமிதம்:
பின்னர் பேசிய அவர், தொழில் வளர்ச்சி மற்றும் செஸ் ஒலிம்பியாட் போட்டி மூலம் உல
க அளவில் தமிழ்நாடு முத்திரை பதித்ததா
க பெருமிதம் தெரிவித்தார். இல
க்
கிய செழுமை மி
க்
க நமது படைப்பு
களை உல
க
கெங்
கும்
கொண்டு சேர்
க்
கவும், உல
க அளவில் சிறந்த அறிஞர்
களின் படைப்பு
களை தமிழில்
கொண்டு வரும் பணியில் தமிழ்நாடு அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருவதா
க
கூறினார். இதற்
கா
க 3
கோடி ரூபாய் வழங்
கப்படும் என்றும் முதலமைச்சர் அப்போது
கூறினார்.
மொழிப்பெயர்ப்பு:
முன்னதா
க, தமிழ் மொழியில் இருந்து 60 நூல்
கள் பிற இந்திய மொழி
களு
க்
கும், 90 நூல்
கள் உல
க மொழி
களு
க்
கும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டன. இதேபோல், 365 நூல்
களை மொழிபெயர்ப்பு செய்வதற்
கான புரிந்துணர்வு ஒப்பந்தங்
களும்
கண்
காட்சியில்
கையெழுத்தாயின.
பங்
கேற்றவர்
கள்:
இந்த நி
கழ்ச்சியில் அமைச்சர்
கள் அன்பில் ம
கேஷ் பொய்யா மொழி, உதயநிதி ஸ்டாலின், சே
கர் பாபு, மா.சுப்ரமணியன் உள்ளிட்டோர்
கலந்து
கொண்டனர்.
-நப்பசலையார்
இதையும் படி
க்
க: நா
கலாந்து, திரிபுரா, மே
கலாயா சட்டமன்ற தேர்தல் எப்போது?!!!
Source: Malai Malar