ம
க்
களுடைய
குரலா
க பேசிய ரா
குல்
காந்தி
க்
கு 2 ஆண்டு சிறை வழங்
கிய நீதிமன்ற தீர்ப்பிற்
கு
கடும்
கண்டனங்
களை தெரிவித்து
க்
கொள்வதா
க செல்வபெருந்த
கை தெரிவித்துள்ளார்.
காங்
கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ரா
குல்
காந்தி
க்
கு இரண்டு ஆண்டு சிறை என்ற நீதிமன்றத்தீர்ப்பை
கண்டித்து
காங்
கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்
கள் தலைமைச் செயல
கம் எதிரே
கருப்பு ரிப்பன்
கட்டி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காங்
கிரஸ்
கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரா
குல்
காந்தி, பிரதமர் நரேந்திர மோடி
குறித்து
கடந்த 2019ம் ஆண்டு
குஜராத் மாநிலத்தில் சர்ச்சை
க்
குரிய வ
கையில் பேசியதா
க வழ
க்
கு பதியப்பட்டது. இதில் சூரத் நீதிமன்றம் அவரு
க்
கு இரண்டு ஆண்டு சிறை வழங்
கி தீர்ப்பு அளித்தது.
இந்த நடவடி
க்
கை
க்
கு எதிர்ப்பு தெரிவித்து,
காங்
கிரஸ்
கட்சியின் சட்டப்பேரவை
குழு தலைவர் செல்வப் பெருந்த
கை தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்
கள் தலைமைச் செயல
கம் எதிரே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சட்டமன்ற
கூட்டத்தொடர் நடந்து வர
க்
கூடிய நிலையில், பேரவையில் பங்
கேற்ற சட்டமன்ற உறுப்பினர்
கள் திடீரென
கருப்பு ரிப்பன் அணிந்து
க்
கொண்டு தலைமைச் செயல
க வளா
கத்தில் முழ
க்
கங்
களை எழுப்பி பேரணியா
க சென்றனர்.
இதையும் படி
க்
க : அ.தி.மு.
க. சார்பில் பேச ஓ.பி.எஸ். யார்? ஈபிஎஸ் ஆவேச
கேள்வி!
பின்னர் தலைமைச் செயல
கம் எதிரே ராஜாஜி சாலையில் அமர்ந்து மத்திய அரசு
க்
கு எதிரா
கவும், பிரதமர் நரேந்திர மோடி
க்
கு எதிரா
கவும் முழ
க்
கங்
களை எழுப்பி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 10 நிமிடம் வரை நடந்த இந்த மறியல் போராட்டத்தில்,
காவல்துறை உயர் அதி
காரி
களின் சமரச பேச்சுவார்த்தை
க்
கு பின், போராட்டத்தை
கைவிட்டு பேரவை நி
கழ்வில் பங்
கேற்றனர்.
அப்போது செய்தியாளர்
களை சந்தித்த
காங்
கிரஸ் சட்டப்பேரவை
குழு தலைவர் செல்வபெருந்த
கை, ரா
குல்
காந்தி செயல்பாடு
களை முட
க்
க திட்டமிட்டு மத்திய அரசு செயல்படுவதா
கவும்,
கன்னியா
குமரி முதல்
காஷ்மீர் வரை நடைபயணத்தையும், ம
க்
கள் பிரச்சனை
குறித்து பேசுவதையும் ஒடு
க்
க திட்டமிட்டு இது போன்ற நடவடி
க்
கையில் மத்திய அரடு ஈடுபடுவதா
க
குற்றம்சாட்டினார்.
மேலும், ரா
குல்
காந்தி
க்
கு எதிரா
க தொடுத்த வழ
க்
கில் தீர்ப்பு வழங்
கியதற்
கு
கண்டனங்
களை தெரிவிப்பதோடு, இந்திய
குடிம
கன் ஒவ்வொருவரு
க்
கும் பேச்சுரிமை எழுத்துரிமை உண்டு என்றும், ம
க்
களுடைய
குரலா
க பேசியவர் ரா
குல்
காந்தி எனவும்
குறிப்பிட்டார். உண்மை
க்
கு புறம்பான வழ
க்
கு என நீதிமன்றத்தில் தெளிவா
க சுட்டி
க்
காட்டுவோம் எனவும், பாஜ
கவும், ஆர் எஸ் எஸ்சும் இந்தியாவினுடைய இறையாண்மை
க்
கும் சட்டத்திற்
கு எதிரா
க இருப்பதா
கவும் அவர் தெரிவித்தார்.
Source: Malai Malar