Press "Enter" to skip to content

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தம்

சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பது முற்றிலும் நிறுத்தப்பட்டது. மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு மாலை 6 மணி முதல் நிறுத்தப்பட்டது.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »