விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றிய தலைவர் பதவியை குலுக்கல் முறையில் தேர்வு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திமுக, அதிமுக வேட்பாளர்கள் சமமான வாக்குகள் பெற்றதால் குலுக்கல் முறையில் தலைவர் பதவியை தேர்வு செய்ய ஆணையிடப்பட்டுள்ளது.
Source: Dinakaran