சென்னை: எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில் கொலையாளிகளிடம் இருந்து 50 வகையான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஆவணங்களை கைப்பற்றி கொலையாளிகளிடம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். துப்பாக்கி வாங்கியதாக கொலையாளிகள் மீது வழக்குப்பதிவு செய்ய பெங்களூரு போலீஸ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Source: Dinakaran