Press "Enter" to skip to content

கரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கு மதுரை அரசு மருத்துவமனையில் தனிவார்டு

மதுரை: கரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க மதுரை அரசு மருத்துவமனையில் தனிவார்டு தொடங்கப்பட்டுள்ளது. 6 படுக்கைகள் கொண்ட தனிவார்டு அமைக்கப்பட்டு உள்ளதாக மதுரை அரசு மருத்துவமனை டீன் அறிவித்துள்ளார்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »