Press "Enter" to skip to content

காஞ்சிபுரத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சுவரோவியம் வரைந்த 2 பெண்கள் கைது

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சுவரோவியம் வரைந்த 2 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ரயில் நிலையம் அருகே சுவரோவியம் வரைந்து கோஷமிட்ட 2 பெண்களை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »