Press "Enter" to skip to content

எஸ்.எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு: நாகர்கோவில் நீதிமன்றத்தில் முக்கிய ஆவணங்கள் தாக்கல்

நாகர்கோவில்: களியக்காவிளை எஸ்.எஸ்.ஐ. வில்சன் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான தவ்பீக், சமீமின் பாஸ்போர்ட் நாகர்கோவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் எடுக்கப்பட்ட துப்பாக்கி, திருச்சூரில் கண்டெடுக்கப்பட்ட கத்தியையும் நீதிமன்றத்தில் போலீசார் தாக்கல் செய்துள்ளனர்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »