Press "Enter" to skip to content

விஜயரகு கொலைக்கு மதச்சாயன் பூசக்கூடாது..: திருச்சி காவல் ஆணையர் பேட்டி

திருச்சி: திருச்சியில் பாஜக நிர்வாகி விஜயரகு தனிப்பட்ட விரோதம் காரணமாகவே கொலை செய்யப்பட்டுள்ளார் என்று திருச்சி காவல் ஆணையர் வரதராஜீ கூறியுள்ளார். விஜயரகு கொலைக்கு மதச்சாயன் பூசக்கூடாது. மேலும் விஜயரகு கொலையில் தொடர்புடைய 5 பேரையும் போலீசார் கைது செய்து விட்டதாக ஆணையர் வரதராஜீ தகவல் தெரிவித்துள்ளார்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »