Press "Enter" to skip to content

ராமநாதபுரத்தில் லஞ்சப் பணத்துடன் சிக்கினார் காவல் ஆய்வாளர்

ராமநாதபுரம்: பார்த்திபனூர் காவல் ஆய்வாளர் ராஜராஜன் லஞ்சப் பணத்துடன் கையும் களவுமாக பிடிப்பட்டுள்ளார். காவல் ஆய்வாளர் ராஜராஜன் பிடிபட்ட நிலையில் பார்த்திபனூர் காவல் நிலையத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »