Press "Enter" to skip to content

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வில் உயர் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வில் உயர் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது. குரூப்-4 தேர்வில் 5 விதமான வினாத்தாள்கள் இருந்த நிலையில் விடைகள் எவ்வாறு கிடைத்தன என விசாரணை நடைபெறுகிறது. விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகே குரூப்-4 தேர்வு விடைத்தாள்களை வைத்து திருத்தியது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது;.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »