Press "Enter" to skip to content

சீனாவில் இருந்து திருவண்ணாமலைக்கு வந்த மென்பொறியாளருக்கு கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பா?..மருத்துவர்கள் பரிசோதனை

திருவண்ணாமலை: சீனாவில் இருந்து திருவண்ணாமலைக்கு வந்த மென்பொறியாளருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பா என மருத்துவர்கள் பரிசோதனை நடத்தி வருகின்றனர். சீனாவில் இருந்து வந்த விமல் என்பவர் 2 நாட்களாக சளி, இருமலால் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »