Press "Enter" to skip to content

தமிழகத்திற்கு தடையில்லாமல் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது: மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி

நாமக்கல்: தமிழகத்திற்கு தடையில்லாமல் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார். நாமக்கல்லில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கோடைக்காலம் துவங்கவுள்ள நிலையில் நாள் தோறும் 15,000 மெகாவாட் மின்சாரம் தேவைப்படுவதாக தெரிவித்துள்ளார்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »