Press "Enter" to skip to content

சோளிங்கர் அடுத்த எரிவாயு உருளை வெடித்து 2 பேர் உயிரிழப்பு

ராணிப்பேட்டை: சோளிங்கர் அடுத்த புலிவலத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து தீக்காயமடைந்த 2 பேர் உயிரிழந்தனர். வேலூர் அரசு மருத்துவமனையில் தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த நடராஜன், காளியப்பன் உயிரிழந்தனர். ஜனவரி 29ல் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் தீக்காயமடைந்த அன்னியம்மாள் என்பவர் கவலைக்கிடமாக உள்ளார்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »