Press "Enter" to skip to content

திண்டுக்கல் வேடசந்தூர் அருகே 6வயது சிறுமி கொலை வழக்கில் 2 சிறுவர்கள் உள்பட 3 பேரை கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே 6வயது சிறுமி கொலை வழக்கில் 2 சிறுவர்கள் உள்பட 3 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று மாலை 6 வயது சிறுமியின் உடல் பலத்த காயங்களுடன் தோட்டத்தில் கண்டெடுக்கப்பட்டது.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »