Press "Enter" to skip to content

திருச்சி மணச்சநல்லூர் நாளந்தர வேளாண் கல்லூரியில் 8 மாணவர்கள் தேர்வு எழுத அனுமதித்த உத்தரவுக்கு தடை

திருச்சி: திருச்சி மணச்சநல்லூர் நாளந்தர வேளாண் கல்லூரியில் 8 மாணவர்கள் தேர்வு எழுத அனுமதித்த உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டது. விதிகளை மீறி சேர்க்கப்பட்ட 8 மாணவர்கள் தேர்வு எழுத அனுமதித்த தனிநீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »