Press "Enter" to skip to content

கொரோனா பாதிப்பு- மாவட்டம் வாரியாக அறிவிப்பு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2,757 ஆக உயர்ந்துள்ள நிலையில் மாவட்டங்களின் நிலவரம் குறித்து காண்போம்…

சென்னை:

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,757 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 1,312 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 174 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,256 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் விவரங்கள் பின்வருமாறு:-

கோயம்புத்தூர்-142

திருப்பூர்- 114

செங்கல்பட்டு-90

மதுரை-88

திண்டுக்கல்-81

ஈரோடு-70

திருவள்ளூர்-68

திருநெல்வேலி-63

நாமக்கல்-61

தஞ்சாவூர்-57

விழுப்புரம்-53

திருச்சி-51

நாகப்பட்டினம்-45

தேனி-44

கரூர்-43

காஞ்சிபுரம்-41

ராணிப்பேட்டை-40

தென்காசி-38

சேலம்-33

விருதுநகர்-32

கடலூர்-30

திருவாரூர்-29

தூத்துக்குடி-27

அரியலூர்-26

வேலூர்-22

ராமநாதபுரம்-20

திருப்பத்தூர்-18

கன்னியாகுமரி-16

திருவண்ணாமலை-15

சிவகங்கை-12

பெரம்பலூர்-11

கள்ளக்குறிச்சி-9

நீலகிரி-9

புதுக்கோட்டை-1

தர்மபுரி-1.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »