Press "Enter" to skip to content

கொரோனா பாதிப்பு- மாவட்டம் வாரியாக முழு விவரம்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 3,023 ஆக உயர்ந்துள்ள நிலையில் மாவட்ட வாரிய நிலவரம் குறித்து காண்போம்.

சென்னை:

தமிழகத்தில் கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 23 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் ஆயிரத்து 611 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

வைரஸ் பரவியவர்களில் ஆயிரத்து 379 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.

குறிப்பாக சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 203 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளனது. அதற்கு அடுத்தபடியாக விழுப்புரத்திலும் இன்று மட்டும் 33 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட வாரி விவரம் பின்வருமாறு:-

அரியலூர் – 28

செங்கல்பட்டு – 93

சென்னை – 1,458

கோவை – 146

கடலூர் – 39

தர்மபுரி – 1

திண்டுக்கல் – 81

ஈரோடு – 70

கள்ளக்குறிச்சி – 15

காஞ்சிபுரம் – 41

கன்னியாகுமரி – 17

கரூர் – 43

கிருஷ்னகிரி – 0

மதுரை – 90

நாகப்பட்டினம் – 45

நாமக்கல் – 61

நீலகிரி – 9

பெரம்பலூர் – 11

புதுக்கோட்டை – 1

ராமநாதபுரம் – 20

ராணிபேட்டை – 40

சேலம் – 33

சிவகங்கை – 12

தென்காசி – 40

தஞ்சாவூர் – 57

தேனி – 44

திருநெல்வேலி – 63

திருப்பத்தூர் – 18

திருப்பூர் – 114

திருவள்ளூர் – 70

திருவண்ணாமலை – 16

திருவாரூர் – 29

திருச்சி – 27

தூத்துக்குடி – 27

வேலூர் – 22

விழுப்புரம் – 86

விருதுநகர் – 32

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »