Press "Enter" to skip to content

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,438 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1438 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 28,694 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று 1438 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1438 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 28,694 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த ஐந்து நாட்களாக கொரோனா தொற்றால் உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது. இந்நிலையில் இன்றும் 6-வது நாளாக ஆயிரத்தை தாண்டியுள்ளது. இன்று ஒரே நாளில் 1,438 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »