Press "Enter" to skip to content

கொரோனா தடுப்பு பணி: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை 6 மணிக்கு உரையாற்றுகிறார்

சென்னையில் நாளுக்குநாள் தொற்று அதிகரித்து வரும் நிலையில் இன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றுகிறார்.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சென்னையில் நாளுக்குநாள் தொற்று அதிகரித்து வரும் நிலையில் இன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றுகிறார்.

கொரோனா தடுப்பு பணி குறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார். இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு உரையாற்றுகிறார்.

அப்போது கொரோனா கட்டுப்பாடு தொடர்பாக முக்கிய அறிவிப்புகளை வெளியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், சென்னையில் கொரோனா தடுப்பு பணியை தீவிரப்படுத்துவது குறித்து அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »