அடையாள அட்டை வைத்துள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு 1000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
அடையாள அட்டை வைத்துள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு 1000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
சென்னை:
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கொரோனா பரவலை தடுக்கும் விதமாக ஜூன் 30-ந்தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு காலத்தில் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அடையாள அட்டை வைத்துள்ள 13.35 லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரணமாக 1000 ரூபாய் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Source: Maalaimalar