Press "Enter" to skip to content

மாற்றுத்திறனாளிகளுக்கு 1000 ரூபாய் நிவாரணம்- முதலமைச்சர் அறிவிப்பு

அடையாள அட்டை வைத்துள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு 1000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

அடையாள அட்டை வைத்துள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு 1000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சென்னை:

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக ஜூன் 30-ந்தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு காலத்தில் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அடையாள அட்டை வைத்துள்ள 13.35 லட்சம்  மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரணமாக 1000 ரூபாய் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »