Press "Enter" to skip to content

65 ஆயிரத்தை நெருங்கும் நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவியவர்களின் எண்ணிக்கை – மாவட்ட வாரியாக விவரம்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 65 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. மாவட்ட வாரியாக முழு விவரத்தை காண்போம்.

சென்னை:

தமிழகத்தில் நேற்று புதிதாக 2,516 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதனால் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 64 ஆயிரத்து 603 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம். 

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 28 ஆயிரத்து 428 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து 35 ஆயிரத்து 339 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

ஆனாலும், கொரோனா தாக்குதலுக்கு தமிழகத்தில் இதுவரை 833 பேர் உயிரிழந்துள்ளனர்.

மாவட்ட வாரியாக கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை:-

அரியலூர் – 432

செங்கல்பட்டு – 4,030

சென்னை – 44,205

கோவை – 292

கடலூர் – 850

தர்மபுரி – 43

திண்டுக்கல் – 357

ஈரோடு – 87

கள்ளக்குறிச்சி – 437

காஞ்சிபுரம் – 1,286

கன்னியாகுமரி – 180

கரூர் – 120

கிருஷ்ணகிரி – 67 

மதுரை – 988

நாகை – 165

நாமக்கல் – 89

நீலகிரி – 48

பெரம்பலூர் – 163

புதுக்கோட்டை – 88

ராமநாதபுரம் – 339

ராணிப்பேட்டை – 551

சேலம் – 347

சிவகங்கை – 103

தென்காசி – 272

தஞ்சாவூர் – 319

தேனி – 284

திருப்பத்தூர் – 75

திருவள்ளூர் – 2,826

திருவண்ணாமலை – 1,313

திருவாரூர் – 241

தூத்துக்குடி – 678

திருநெல்வேலி – 648

திருப்பூர் – 120

திருச்சி – 352

வேலூர் – 526

விழுப்புரம் – 617

விருதுநகர் – 234

விமானநிலைய கண்காணிப்பு 

வெளிநாடு – 275

உள்நாடு – 155

ரெயில் நிலைய கண்காணிப்பு – 401

மொத்தம் – 64,603

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »