Press "Enter" to skip to content

பஞ்சாப்பில் மிதமான நிலநடுக்கம்

பஞ்சாப் மாநிலத்தில் இன்று அதிகாலை 2.8 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

சண்டிகர்:

பஞ்சாப் மாநிலத்தின் டர்ன் டரன் பகுதியில் இன்று அதிகாலை 2.50 மணியளவில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் 3.1 ரிக்டர் அளவுகோலில் பதிவானது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

வடகிழக்கு பகுதிகளில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்படுவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »