ரஷ்யாவில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 42.57 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
மக்கள் விரும்பத்தக்கதுகோ:
சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தற்போது உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ளது. கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன.
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் ரஷ்யா தற்போது 4-வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், ரஷ்யாவில் துருக்கியில் தொற்று பாதிப்பு அடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 42.57 லட்சத்தைக் கடந்துள்ளது.
ரஷ்யாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 86,455 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று இதுவரை 38.23 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். தற்போது 3.48 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar