Press "Enter" to skip to content

இமாச்சல பிரதேசத்தில் 3.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

இமாச்சல பிரதேச மாநிலத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.

நிலநடுக்கம்

சிம்லா:

இமாச்சல பிரதேச மாநிலம் காங்க்ராவில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ஆனது.
 
இந்த நில நடுக்கத்தால் உயிரிழப்போ, பொருட்கள் சேதமோ எதுவும் ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »