இமாச்சல பிரதேச மாநிலத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
நிலநடுக்கம்
சிம்லா:
இமாச்சல பிரதேச மாநிலம் காங்க்ராவில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ஆனது.
இந்த நில நடுக்கத்தால் உயிரிழப்போ, பொருட்கள் சேதமோ எதுவும் ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar