Press "Enter" to skip to content

மாணவர்கள் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதலாம்- அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி

கணினிமய செமஸ்டர் தேர்வின்போது மாணவர்கள் இணையதளத்தை பயன்படுத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை:

அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

* அண்ணா பல்கலைக்கழக பொறியியல் செமஸ்டர் தேர்வு முறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

* மே மாதம்  நடைபெறவுள்ள கணினிமய செமஸ்டர் தேர்வில் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுத மாணவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

* தேர்வின்போது மாணவர்கள் இணையதளத்தை பயன்படுத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »