கணினிமய செமஸ்டர் தேர்வின்போது மாணவர்கள் இணையதளத்தை பயன்படுத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
* அண்ணா பல்கலைக்கழக பொறியியல் செமஸ்டர் தேர்வு முறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
* மே மாதம் நடைபெறவுள்ள கணினிமய செமஸ்டர் தேர்வில் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுத மாணவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
* தேர்வின்போது மாணவர்கள் இணையதளத்தை பயன்படுத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar