மேற்கு வங்காளத்தில் தொடர் வண்டி டிரைவர்கள் 90 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அந்த பகுதியில் இயக்கப்பட்ட 56 மின்சார தொடர் வண்டி சேவைகள் நேற்று முதல் ரத்து செய்யப்பட்டன.
கொல்கத்தா:
கிழக்குதொடர்வண்டித் துறை மண்டலத்தில் தொடர் வண்டி என்ஜின் டிரைவர்கள், அட்டைகளுக்கு கொரோனா பரிசோதனை செய்தது. அப்போது மேற்கு வங்காளத்தின் சியல்டா பிரிவுதொடர்வண்டித் துறையில் 90 டிரைவர்கள், அட்டைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த பகுதியில் இயக்கப்பட்ட 56 மின்சார தொடர் வண்டி சேவைகள் நேற்று முதல் ரத்து செய்யப்பட்டன.
மேற்கு வங்காளத்தில் புறநகர் தொடர் வண்டிசேவை ஊரடங்கிற்குப் பிறகு நவம்பர் 11 முதல்தான் செயல்பட ஆரம்பித்தன, தற்போது 7 மாத இடைவெளியில் மீண்டும் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar