Press "Enter" to skip to content

இங்கிலாந்துக்கு எதிரான 2வது சோதனை – இரண்டாம் நாள் முடிவில் நியூசிலாந்து 229/3

நியூசிலாந்து அணிக்கு எதிரான 2-வது சோதனை போட்டியின் முதல் பந்துவீச்சு சுற்றில் இங்கிலாந்து அணி 303 ஓட்டத்தில் அனைவரும் மட்டையாட்டத்தைவிட்டு வெளியேறினர்டானது.

பர்மிங்காம்:

இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் 2 போட்டிகள் கொண்ட சோதனை தொடர் நடைபெற்று வருகிறது. லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த முதல் சோதனை டிராவில் முடிந்தது.

இதற்கிடையே, பெர்மிங்காமின் எட்ஜ்பாஸ்டனில் இரண்டாவது சோதனை தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி மட்டையாட்டம் தேர்வு செய்தது.

இங்கிலாந்து அணி முதல் பந்துவீச்சு சுற்றில் 101 சுற்றில் 303 ரன்களுக்கு அனைவரும் மட்டையாட்டத்தைவிட்டு வெளியேறினர்டானது. தொடக்க ஆட்டக்காரர் ரோரி பர்ன்ஸ் 81 ஓட்டத்தை எடுத்து அவுட்டானார். மார்க் வுட் 41 ஓட்டத்தில் ஆட்டமிழந்தார். பொறுப்புடன் ஆடிய டேனியல் லாரன்ஸ் 81 ஓட்டத்தை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

நியூசிலாந்து சார்பில் போல்ட் 4 மட்டையிலக்குடும், ஹென்றி 3 மட்டையிலக்குடும், படேல் 2 மட்டையிலக்குடும்,  நீல் வாக்னர் ஒரு மட்டையிலக்குடும் வீழ்த்தினர்.

இதையடுத்து, நியூசிலாந்து அணி முதல் பந்துவீச்சு சுற்றுசை ஆடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக டாம் லாதம், டேவன் கான்வே களமிறங்கினர்.

டாம் லாதம் 6 ஓட்டத்தில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார். அடுத்து இறங்கிய வில் யங் கான்வேயுடன் ஜோடி சேர்ந்தார்.

இருவரும் இணைந்து பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தனர். அணியின் எண்ணிக்கை 137 ஆக இருந்தபோது டேவன் கான்வே 80 ஓட்டங்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். அவரை தொடர்ந்து வில் யங் 82 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார்.

இறுதியில், இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து அணி 76.3 சுற்றில் 3 மட்டையிலக்கு இழப்புக்கு 229 ஓட்டங்கள் எடுத்துள்ளது. ராஸ் டெய்லர் 46 ரன்னுடன் களத்தில் உள்ளார்.

இங்கிலாந்து சார்பில் ஸ்டூவர்ட் பிராடு 2 மட்டையிலக்குடும், டேனியல் லாரன்ஸ் ஒரு மட்டையிலக்குடும் வீழ்த்தினர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »