Press "Enter" to skip to content

தமிழகத்தில் ஒரே நாளில் 4¾ லட்சம் பேருக்கு தடுப்பூசி

கொரோனா தடுப்பூசி

சென்னை:

தமிழகத்தில் நேற்று 2,893 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்தது. இதில் நேற்று ஒரே நாளில் 4 லட்சத்து 76 ஆயிரத்து 904 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 3 கோடியே 41 லட்சத்து 91 ஆயிரத்து 477 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »