கொரோனா தடுப்பூசி
சென்னை:
தமிழகத்தில் நேற்று 2,893 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்தது. இதில் நேற்று ஒரே நாளில் 4 லட்சத்து 76 ஆயிரத்து 904 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 3 கோடியே 41 லட்சத்து 91 ஆயிரத்து 477 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar