Press "Enter" to skip to content

ஒடிசாவில் என்கவுண்டரில் மூன்று நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

ஒடிசாவில் காவல் துறையினருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையிலான துப்பாக்கிச் சண்டையில் மூன்று நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.

ஆயுதங்கள்

ஒடிாசா மாநிலம் மல்காங்கிரி மாவட்டம் துளசி காட்டுப்பகுதியில் காவல் துறையினர் நக்சலைட்டுகளை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது காவல் துறையினருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையில் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் மூன்று நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.

அவர்கள் வைத்திருந்த ஆயுதங்கள், வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »