Press "Enter" to skip to content

லைவ் அப்டேட்ஸ் உக்ரைன் – கமலா ஹாரிஸ், மார்க் ஜுகர்பெர்க் உள்ளிட்ட அமெரிக்கர்கள் நுழைய தடை விதித்தது ரஷியா

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 2 மாதத்தை நெருங்குகிறது. மரியபோல் நகரை முற்றுகையிட்டு தொடர் தாக்குதலை நடத்தி அந்நகரை கைப்பற்றி விட்டதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

உக்ரைன் ரஷியா மோதல்

22.4.22

00.30: அமெரிக்கா உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது. இதையடுத்து, அமெரிக்காவின் துணை அதிபர் கமலா ஹாரிஸ், மார்க் ஜுகர்பெர்க் உள்ளிட்ட 29 அமெரிக்கர்கள் தங்கள்து எல்லைக்குள் நுழைய பயண தடை விதித்துள்ளது ரஷியா.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »