தமிழகத்தில் 11,12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வு நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்கள்
சென்னை:
தமிழகத்தில் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வுக்கு நேரம் குறைக்கப்பட்டுள்ளது. செய்முறைத்தேர்வுக்கான நேரத்தை 3 மணி நேரத்தில் இருந்து 2 மணி நேரமாக குறைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar